கொரோனா முன்களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் உள்ஒதுக்கீடு

டெல்லி: கொரோனா முன்களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா பணி, கொரோனாவால் பாதித்து இறந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: