தமிழகம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு Nov 19, 2020 கடலூர் சிதம்பரம் கடலூர் மாவட்டம் கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்துள்ளார். குமுடிமூலை பகுதியை சேர்ந்த கலைச்செல்வன், வாட்டர் சர்விஸ் கடையில் வேலை செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப் பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை..!!
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம்
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை!!