கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்துள்ளார். குமுடிமூலை பகுதியை சேர்ந்த கலைச்செல்வன், வாட்டர் சர்விஸ் கடையில் வேலை செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: