திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அடுத்த பெரியநாக பூண்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருபவர் சுலோச்சனா. இவர் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.
திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அடுத்த பெரியநாக பூண்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருபவர் சுலோச்சனா. இவர் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.