பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசி நாகர்கோவில் சிறையில் இருந்து பாளையங்கோட்டைக்கு மாற்றம்

நாகர்கோவில்: பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசி நாகர்கோவில் சிறையில் இருந்து பாளையங்கோட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளான். காசியின் தந்தை தங்கபாண்டியன், நண்பர் டேசன் ஜினோவும் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டனர். நாகர்கோவில் சிறையில் காசிக்கு சலுகை காட்டப்பட்டதாக புகார் எழுந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: