மதுரையில் பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் உடல் தகனம்

மதுரை: மதுரையில் பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் உடல் தகனம் செய்யப்பட்டது. நேற்று ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போது உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: