வடகிழக்கு மாநிலமான மிசோரத்தின் சாம்பாய் பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2-ஆக பதிவு

மிசோரம்: வடகிழக்கு மாநிலமான மிசோரத்தின் சாம்பாய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கம் திறன் ரிக்டரில் 5.2-ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சாம்பாய் பகுதியின் கிழக்கே பூமிக்கு அடியில் 119 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: