ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள லோங்கேவாலாவில் பாதுகாப்பு படையினருடன் தீபாவளி கொண்டாடுகிறார் பிரதமர் மோடி

ராஜஸ்தான்: பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள லோங்கேவாலாவில் பாதுகாப்பு படையினருடன் தீபாவளி கொண்டாடவுள்ளார். பாதுகாப்புத் துறைத் தலைவர் பிபின் ராவத், ராணுவத் தலைவர் எம்.எம்.நர்வனே, பி.எஸ்.எஃப் இயக்குநர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் பிரதமருடன் பங்கேற்கவுள்ளனர்.

Related Stories: