ஜெயங்கொண்டம் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோளின்படி ஜெயங்கொண்டம் பகுதியில் தங்கி இருக்கும் சர்க்கஸ் கலைஞர்கள் குடும்பங்களுக்கு ஜீவகாருண்ய நண்பர்கள் குழு சார்பில் கும்பகோணத்தை சேர்ந்த கண்ணன் மூலமாக சர்க்கஸ் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள், இனிப்பு, மாஸ்க் உள்ளிட்ட பொருள்கள் வழங்கினர்.