திண்டிவனம் சிறைக்காவலர் பிளேடால் கிழித்து தற்கொலை முயற்சி

திண்டிவனம்: திண்டிவனம் சிறைக்காவலர் பாரதி மணிகண்டன் பிளேடால் கிழித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். காலை 9 முதல் இரவு 7 மணி வரை நின்றபடியே பணி செய்ய உத்தரவிட்டதால் விரக்தியில் சிறைக்காவலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: