தமிழகம் திண்டிவனம் சிறைக்காவலர் பிளேடால் கிழித்து தற்கொலை முயற்சி Nov 12, 2020 திண்டிவனத்தில் சிறைக் காவலர் தற்கொலை திண்டிவனம்: திண்டிவனம் சிறைக்காவலர் பாரதி மணிகண்டன் பிளேடால் கிழித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். காலை 9 முதல் இரவு 7 மணி வரை நின்றபடியே பணி செய்ய உத்தரவிட்டதால் விரக்தியில் சிறைக்காவலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்சாலையில் பணிபுரிந்ததால் நுரையீரல் பாதிப்பு மருத்துவ செலவை பெற்றுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு: ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்தபடி வந்ததால் பரபரப்பு
தமிழகத்தில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ1,309 கோடி பணம், பொருள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
மேகதாது அணையை தமிழகம் அனுமதிக்காது கர்நாடக அமைச்சர்களே சித்து விளையாட்டு வேண்டாம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை
சுற்றுலா பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு; ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு
விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு: கொடநாடு கொலை வழக்கு மேலும் 4 பேருக்கு சம்மன்: சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை
பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவதை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு