ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,080 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஜெய்பூர்: ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,080 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 2,17,151-ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,019-ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனா 1,98,139 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 16,993 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: