கோயம்புத்தூர் சரவணம்பட்டி அருகே நகைக்கடையில் தங்கம், வெள்ளி கொள்ளை

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் சரவணம்பட்டி அருகே நகைக்கடையில் தங்கம், வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முருகன் என்பவருக்குச் சொந்தமான நகைக்கடையில் 5 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: