தமிழகம் கோயம்புத்தூர் சரவணம்பட்டி அருகே நகைக்கடையில் தங்கம், வெள்ளி கொள்ளை Nov 08, 2020 நகை கடை கோயம்புத்தூர் Saravanampatti கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் சரவணம்பட்டி அருகே நகைக்கடையில் தங்கம், வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முருகன் என்பவருக்குச் சொந்தமான நகைக்கடையில் 5 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்