சாத்தான்குளம் பாணியில் செல்வமுருகனை அடித்து, சித்ரவதை செய்துள்ளனர்: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி. வேல்முருகன்

சென்னை: செல்வமுருகனை காவல்நிலையத்தில் வைத்து அடித்து, சித்ரவதை செய்துள்ளனர் என தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி. வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சாத்தான்குளம் பாணியில் செல்வமுருகனை அடித்து, சித்ரவதை செய்துள்ளனர் என குறிப்பிட்டார். தந்தை - மகன் கொலை வழக்கில் நடவடிக்கை எடுத்தது போல் இந்த வழக்கிலும் நடவடிக்கை தேவை எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: