கொடைக்கானலில் புதிய மாஸ்டர் பிளான் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை: பன்முக பாயன்பட்டு பகுதியை, விவசாய மண்டலமாக மாற்றியது ஏன்? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொடைக்கானலில் புதிய மாஸ்டர் பிளான் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கேட்டுள்ளது. வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை செயலர் பதிலளிக்க நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

Related Stories: