கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த மேலும் ஒரு இளைஞர் தற்கொலை !

கோவை: கோவை மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் விளையாடி பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: