நாமக்கல் மருத்துவ கல்லூரி கட்டிடம் இடிந்ததற்கு தரம் குறைவே காரணம்: ஈஸ்வரன் குற்றச்சாட்டு

நாமக்கல்: நாமக்கல் மருத்துவ கல்லூரி கட்டிடம் இடிந்ததற்கு தரம் குறைவே காரணம் என கொ.ம.தே.க. ஈஸ்வரன் கூறினார். தரம் குறைவாக நடக்கின்ற கட்டுமான பணிகளை இல்லை என்று மறுக்கிறார் அமைச்சர் தங்கமணி என குற்றம் சாட்டினார். அமைச்சர் தங்கமணி ஒரு நாள் எங்களோடு தன் சொந்த தொகுதியிவ் ஆய்வுக்கு தயாரா என ஈஸ்வரன் சவால் விடுத்தார்.

Related Stories: