கனடாவின் கியூபெக்கில் மர்மநபர் கத்தியால் குத்தியதில் 2 பேர் உயிரிழப்பு

கனடா: கனடாவின் கியூபெக்கில் மர்மநபர் கத்தியால் குத்தியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயம் அடைந்துள்ளனர். 2 பேரை குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடிய மர்ம நபரை பிடித்து கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: