புதுச்சேரியில் காவலர் தேர்வை நேர்மையாகவும் அரசு விதிமுறைகள் படியும் நடத்த ஆளுநர் கிரண்பேடி உத்தரவு!!

புதுச்சேரி : புதுச்சேரியில் காவலர் தேர்வை நேர்மையாகவும் அரசு விதிமுறைகள் படியும் நடத்த ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.காவலர் பணியிடங்களை நிரப்புவதில் அரசு திருத்தம் செய்துள்ளதாக புகார் வந்த நிலையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: