அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது : விசிக எம்.பி. ரவிக்குமார் ட்வீட்!!

சென்னை : அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக விசிக எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த  27.08.2020 இல் தீர்ப்பளித்துள்ளது, எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: