உடுமலை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைனிக் பள்ளியில் வரும் ஆண்டில் மாணவியர் சேர்க்கை!

திருப்பூர்: உடுமலை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைனிக் பள்ளியில் வரும் ஆண்டில் மாணவியர் சேர்க்கை நடைபெறவுள்ளது. அமராவதி நகரில் 6 முதல் 12ம் வகுப்பு வரை இயங்கும் பள்ளியில் வரும் ஆண்டில் மாணவியர் சேர்க்கை தொடங்கும்.

Related Stories: