தமிழகம் உடுமலை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைனிக் பள்ளியில் வரும் ஆண்டில் மாணவியர் சேர்க்கை! Oct 29, 2020 சைனிக் பள்ளி உடுமலை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திருப்பூர்: உடுமலை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைனிக் பள்ளியில் வரும் ஆண்டில் மாணவியர் சேர்க்கை நடைபெறவுள்ளது. அமராவதி நகரில் 6 முதல் 12ம் வகுப்பு வரை இயங்கும் பள்ளியில் வரும் ஆண்டில் மாணவியர் சேர்க்கை தொடங்கும்.
கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5% தள்ளுபடியுடன் சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேருக்கு சிபிசிஐடி சம்மன்
கோவை தொகுதியில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய மனு தள்ளுபடி
இபாஸ் உத்தரவை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை தேவை! தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை!!