திருச்சி காந்தி மார்க்கெட் செயல்பட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க ஐகோர்ட் கிளை மறுப்பு

மதுரை: திருச்சி காந்தி மார்க்கெட் செயல்பட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. ரூ.100 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கள்ளிக்குடி சந்தை ஆவணங்களை திருச்சி மாநகராட்சி தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் நெருக்கடி மிகுந்த பகுதியில் அமைந்திருக்கும் காந்தி மார்க்கெட்டை திறக்க அவசியம் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: