புதுச்சேரியில் மேலும் புதிதாக 147 பேருக்கு கொரோனா.: மொத்த பாதிப்பு 34,482-ஆக அதிகரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் புதிதாக 147 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 34,482-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: