இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் மஞ்சள் பறிமுதல்

ராமநாதபுரம்: பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு மஞ்சள் கடத்த முயன்ற நபர்கள் தப்பியோடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: