தமிழகம் செக் மோசடி வழக்கில் தலைமை ஆசிரியருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிப்பு Oct 23, 2020 தலைமை ஆசிரியர் சிறையில் செக் ஓசூர்: செக் மோசடி வழக்கில் தலைமை ஆசிரியருக்கு ஒரு ஆண்டு சிறை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தளி வெங்கடாபுரம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முனிராஜ் என்பவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி
சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் ரூ.1.40 கோடியில் கட்டிட பணிகள்: செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஆய்வு