'ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டம் முழுவதும் நிறுத்தப்பட்டதாக வரும் தகவலில் உண்மையில்லை': அமைச்சர் காமராஜ்

திருவாரூர்: ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டம் முழுவதும் நிறுத்தப்பட்டதாக வரும் தகவலில் உண்மையில்லை என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். பயோமெட்ரிக் முறையில் ஏற்பட்ட சிக்கலால் தற்காலிகமாக திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார். உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Related Stories: