மயிலாடுதுறை அருகே வைத்தீஸ்வரன் கோவில் காவல்நிலைய எஸ்.எஸ்.ஐ. கொரோனாவால் பலி !

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் காவல்நிலைய எஸ்.எஸ்.ஐ. அருள் என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ.  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: