பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஐ.ஏ.எஸ். பணியிடம் ஒதுக்காதது பற்றி பதிலளிக்க உத்தரவு

மதுரை: பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஐ.ஏ.எஸ். பணியிடம் ஒதுக்காதது பற்றி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பார்வையற்ற பெண்ணுக்கு பணி வழங்காதது குறித்து சிம்மக்கல் மணி நகரைச் சேர்ந்த மாணவி பூரணசுந்தரி தாக்கல் செய்த மனு மீது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: