தாயார் மறைவுக்கு முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆறுதல்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானதையடுத்து அவரது இல்லத்திற்கு நேரில் சென்று விசிக தலைவர் திருமாவளவன் ஆறுதல் தெரிவித்தார். தாயார் மறைவடையடுத்து சேலம் சென்ற முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினார்.

Related Stories: