ரூ.10 கோடி நிதியுதவி அளித்த முதல்வர் பழனிசாமிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை நன்றி !

சென்னை: தெலுங்கானா மழை வெள்ள பாதிப்புக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளித்த முதல்வர் பழனிசாமிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மகளாகவும், தெலுங்கானாவின் சகோதரியாகவும் ஆளுநராகவும் நன்றியை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Related Stories: