தமிழகம் புதுச்சேரியில் சுசீலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா Oct 19, 2020 கொரோனா அரசு சுசிலபாய் பெண்கள் உயர்நிலைப்பள்ளி பாண்டிச்சேரி ஆசிரியர் புதுச்சேரி: புதுச்சேரியில் சுசீலாபாய் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3 மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சக ஆசிரியர்கள் தனிமையில் இருந்து கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற தானியங்கி தொழில்நுட்ப நிறுவனம் ராக்வெல் ஆட்டோமேஷன் சென்னையில் புதிய தொழிற்சாலையை தொடங்குகிறது
உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த இளைஞரின் தாய், தந்தையிடம் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் விசாரணை
விழுப்புரம் மாவட்டத்தில் கிடைக்கும் பழங்கால கல் மரங்கள்; திருவக்கரை தொல்பொருள் பூங்காவில் காட்சிக்கு வைப்பு..மக்கள் வியப்பு..!!
நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய வழக்கில் கைதான பாஜக பிரமுகர் மீது குண்டர் சட்டம்!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்
கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 138வது மே தின வாழ்த்து..!!
கோடை வெயில் எதிரொலி.. மதுரையில் ஒரு முட்டை மூன்று ரூபாய்க்கு விற்பனை: விலை குறைவால் போட்டி போட்டு வாங்கிச்சென்ற மக்கள்..!!
கடும் வெயிலுக்கு இடையே குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கொட்டிய கோடை மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி..!!