தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 14 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

Related Stories: