கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை.. புதிதாக யாருக்கும் கொரோனா பரவலும் இல்லை - சாதித்துகாட்டிய மிசோரம்

மிசோரம் : மிசோரம் மாநிலத்தில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. மிசோரமில் 2,253 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தொற்று காரணமாக இதுவரை யாரும் இறக்கவில்லை.

Related Stories: