நெல் கொள்முதலில் முறைகேடு குறித்து விவசாயிகள் புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் காமராஜ்

சென்னை: நெல் கொள்முதலில் முறைகேடு குறித்து விவசாயிகள் புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். விவசாயிகளிடம் இருந்து இதுவரை 1.50 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தகவல் அளித்துள்ளார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் 3 மாதத்திற்கு தேவையான உணவுப்பொருள் இருப்பில் உள்ளது.

Related Stories: