ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தமிழக அரசு பதில் மனு தாக்கல்

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆலையை மூட வேண்டும் என முடிவெடுத்தது அரசின் கொள்கை முடிவு என தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு கடும் மாசு விளைவிப்பது உறுதியாகியுள்ளது என கூறியுள்ளது.

Related Stories: