திருவாரூர் மாவட்டத்தில் இளைஞர் கட்டையால் அடித்துக் கொலை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே காடுவெட்டியில் இளைஞர் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞர் காளிதாஸை அடித்துக் கொன்றுவிட்டு தப்பிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  

Related Stories: