தமிழகம் திருவாரூர் மாவட்டத்தில் இளைஞர் கட்டையால் அடித்துக் கொலை Oct 13, 2020 மரணம் திருவாரூர் மாவட்டம் திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே காடுவெட்டியில் இளைஞர் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞர் காளிதாஸை அடித்துக் கொன்றுவிட்டு தப்பிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி