பெரியார் சிலைக்கு கூண்டு அமைப்பதை கைவிடக் கோரி தஞ்சை எஸ்.பி.யிடம் மனு

தஞ்சை: பெரியார் சிலைக்கு கூண்டு அமைப்பதை கைவிடக் கோரி தஞ்சை எஸ்.பி.யிடம் திமுக கூட்டணி கட்சியினர் மனு அளித்துள்ளனர். பெரியார் சிலையை அவமானப்படுத்துவோரை குண்டர் சட்டத்த்தில் கைது செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: