முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து திமுகவினர் ஆறுதல்

சேலம்: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து திமுகவினர் ஆறுதல் கூறியுள்ளனர். சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட திமுகவினர் ஆறுதல் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து முதல்வர் இல்லத்துக்கு சென்று அவரின் தாயார் படத்துக்கு திமுகவினர் மலர்தூவி மரியாதையை செலுத்தியுள்ளனர்.

Related Stories: