மதுரை அருகே ஊராட்சி தலைவர் கொலை தொடர்பாக 2 பேரிடம் விசாரணை

மதுரை: மதுரை அருகே ஊராட்சி தலைவர் கிருஷ்ணராஜன், பணியாளர் கொலை தொடர்பாக 2 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னாள் ஊராட்சி தலைவர் திருப்பதி, முன்னாள் செயலாளர் வீரணன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பு ஊராட்சி செயலராக இருந்த வீரணன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: