திருச்சி அருகே 1 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை

திருச்சி: திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் 1 சவரன் நகைக்காக மூதாட்டி ஆனந்தி(78) வாயில் துணியை அடைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை கொலை செய்து விட்டு தப்பியோடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: