இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 918 பேர் உயிரிழப்பு: இதுவரை 1,08,334 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 74,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 70,53,807 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 60,77,977 பேர் குணமடைந்தனர். 8,67,496 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு  918 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 1,08,334 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: