தமிழகம் தி.மலை அண்ணாமலையார் மலை மீது அனுமதியின்றி ஏறிய 10 பேரில் ஒருவர் உயிரிழப்பு! Oct 10, 2020 அண்ணாமலையார் மலை திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது அனுமதியின்றி ஏறிய 10 பேரில் ஒருவர் உயிழந்தார். மலையில் சிக்கிய 10 பேரில் 3 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மலை ஏறிய தனியார் வங்கி தலைமை காசாளர் ஆனந்த்ராஜ் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்களுக்கு எடப்பாடி பழனிசாமி, எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து..!!
ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது யாரும் உரிமை கோர ழுடியாது சான்றிதழ்கள் சந்தைப் பொருள் அல்ல : உயர்நீதிமன்றம்
யூ-டியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு..!!
கன்னியாகுமரியில் சோகம்!: கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு..!!
2 நாளில் 8 பேர் உயிரிழப்பு எதிரொலி: கன்னியாகுமரி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!