தி.மலை அண்ணாமலையார் மலை மீது அனுமதியின்றி ஏறிய 10 பேரில் ஒருவர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது அனுமதியின்றி ஏறிய 10 பேரில் ஒருவர் உயிழந்தார். மலையில் சிக்கிய 10 பேரில் 3 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மலை ஏறிய தனியார் வங்கி தலைமை காசாளர் ஆனந்த்ராஜ் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

Related Stories: