மத்திய அரசின் வழக்கறிஞர் என்று போலி ஆவணம் தயாரித்த பா.ஜ.க. நிர்வாகி ரவிக்குமார் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

கும்பகோணம்: மத்திய அரசின் வழக்கறிஞர் என்று போலி ஆவணம் தயாரித்த பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் பாஜக நிர்வாகி ரவிக்குமார் மத்திய அரசு வழக்கறிஞர் என்று போலி ஆவணம் தயாரித்துள்ளார். மத்திய சட்ட அமைச்சகத்தின் புகாரின் அடிப்படையில் கும்பகோணம் காவல்நிலையத்தில் 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: