வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4% ஆகவே தொடரும்: ஆர்.பி.ஐ.

டெல்லி: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4% ஆகவே தொடரும் என ஆர்.பி.ஐ. அறிவித்துள்ளது. மும்பையில் ஆர்.பி.ஐ. நிதிக்கொள்கை ஆய்வு முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்தார். நடப்பு நிதியாண்டு இறுதி வரை ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமிருக்காது எனவும் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: