விழுப்புரத்தில் 3 மாத குழந்தையை கொன்ற தாய் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் 3 மாத குழந்தையை பாலில் விஷம் கலந்து கொன்ற தாய் ஜாஸ்மின் கைது செய்யப்பட்டுள்ளார். 2 மாதத்துக்கு பின் ஜாஸ்மினை கைது விழுப்புரம் போலீஸ் கைது செய்துள்ளது. வறுமை காரணமாக 3-வதாக பிறந்த பெண் குழந்தையை கொன்றதாக ஜாஸ்மின் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Related Stories: