தமிழகம் புதுக்கோட்டை அருகே உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவு Oct 08, 2020 உதவி ஆய்வாளர் புதுக்கோட்டை ஆணை புதுக்கோட்டை: திருமயம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஸ்டாலினை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். திருமயம் காவல் எல்லை பகுதியில் கஞ்சா பதுக்கியதை சரிவர கண்காணித்து நடவடிக்கை எடுக்காததால் அவர் மீது எஸ்.பி. நடவடிக்கை எடுத்துள்ளார்.
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்