திருவள்ளூர், தேனி, கோவை மாவட்டங்களிலும் முப்பெரும் விழா நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திருவள்ளூர், தேனி, கோவை மாவட்டங்களிலும் முப்பெரும் விழா நடத்தப்படும் என்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றி வருகிறார். 600-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து 30,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: