சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ பதில்மனு தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. காவலர் முருகன் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணையில் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: