தமிழகம் திருவண்ணாமலையில் ரூ.3,500 லஞ்சம் பெற்ற நகராட்சி வரித் தண்டலர் கைது Oct 06, 2020 திருவண்ணாமலை வரி வசூலிப்பவர் திருவண்ணாமலை: ரூ.3,500 லஞ்சம் பெற்ற நகராட்சி வரித் தண்டலர் விக்கிரமன் கைது செய்யப்பட்டுள்ளார். சொத்துவரி மாற்றத்திற்காக பட்டாபி என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கைது செய்தனர்.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி