கட்டணம் செலுத்திய மாணவருக்கு தேர்வெழுத அனுமதி மறுத்த வழக்கில் அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் கேள்வி

மதுரை: கட்டணம் செலுத்திய மாணவருக்கு தேர்வெழுத அனுமதி மறுத்த வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தேர்வெழுதாமல் தேர்ச்சி என்றால் கற்றல் தகுதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கட்டணம் செலுத்திய மாணவருக்கு தேர்வெழுத அனுமதி மறுத்த வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Related Stories: