ஹத்ராசில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து முன்னாள் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் மனு

உ.பி.: ஹத்ராசில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து சட்டவிரோதமாக இறுதி காரியம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பிரதாயம் மீறல் என நீதித்துறை முன்னாள் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

Related Stories: