கரூர் அருகே குட்கா, 5 மூட்டை நாட்டு வெடிகள் பறிமுதல்

கரூர்: கரூர் அருகே சேர்வைக்காரன்பட்டியில் ஒன்றரை டன் குட்கா, 5 மூட்டை நாட்டு வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தோட்டத்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா மற்றும் நாட்டு வெடிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Related Stories: